வியாழன், 17 டிசம்பர், 2009

பாவம் செய்த மனிதனுக்கு பாவவிமோசனமே கிடையாதா?

உண்டு-மனம் அறியாத தவறுகளுக்கு பரிகாரம் உண்டு. ஆனால் மனம் அறிந்து செய்த தவறுகளுக்கு பரிகாரம் கிடையாது.

பாவங்களில்

பாவம், மகாபாவம், பாதகம், மகாபாதகம், உபபாதகம், பஞ்சமகா பாதகம்.

இவற்றில் பஞ்சமகா பாதகம்

(i) கொலை-உயிர்கொலை

(ii) காமம்-மன வக்கிரங்களினால் விளையும் காமம்-குரோதங்கள்.

(iii) பிறரை ஏமாற்றுதல்+களவு செய்தல்.

(iv) கள் குடித்தல்

(v) குருவை இழிவு படுத்துதல் ஆகியவை இவற்றில் அடங்கும்.


Nanri: www.bharathdharsan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக